Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-7-11-
மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்கதான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-
நான் சொன்னபடியே செய்து அருளும் ஸ்வ பாவனானவாறே தனக்கு அத்யந்தம் அபிமதமாய் இருந்தஇப்பிரக்ருதியில் அபி நிவேசத்தை விட்டருளி பெரிய செருக்கோடு கூட