Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-6-2-
மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்குஎதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-
இப்படி எம்பெருமானுக்கு அடிமை எளிதானால் என் -நிர்தோஷமான அசேஷ வேத ப்ரதிபாத்யனுமாய் நிரவத்யமான ஸ்வரூப குண விபூதியையும்உடையவனானவனுக்கு நாங்கள் அடிமை செய்கைக்கு அர்ஹரோ-என்னில் -அடிமை செய்கைக்கு அர்ஹதை யாவது -தம் தம்முடைய அநர்ஹத்தையைப் பாராது ஒழிகை