Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-6-3-
எத்தாலே என்னில் -அடிமை செய்கையில் அபேக்ஷை யுடையாரை குண வ்ருத்தாதிகளால் தண்ணீயர் என்று பொகடும் ஸ்வ பாவன் அல்லாமையாலே -என்கிறார் –
ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனேபாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-
இப்படி தனக்கு அடிமை செய்கையில் அபேக்ஷை யுடையாராய் இருப்பார் பக்கல் உதகர்ஷ அபகர்ஷம் பாராதே -அவர்கள் எல்லாரையும்