சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள் வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே—1-10-8-
————————————————
ருஷபங்களை அழியச் செய்து நப்பின்னை பிராட்டியைக் கை பிடித்துக் கொண்டு என்னுடைய ஹ்ருதயத்தில் வந்து புகுந்த பின்பு இனி இந்த அந்தர் ஹஸ்யத்துக்கு-கார்ஹத்யத்துக்கு எடுத்துக் கை நீட்டுகை ஒழிய வேறு ஓன்று அறியேன் -என்கிறார்