அடி அல்லது மற்று அறியேன் என்கிறவர் கீழே பலவும் சொன்னாரே – இவன் புகுந்து இழந்த கால நினைவும் இல்லாதபடி அன்றோ அருளுகிறான்
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ சிந்தா மணியே திருவேங்கடம் மேய எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே—1-10-9-
——————————————–
வியாக்யானம்
வந்தாய் – ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாக இருக்க அபேஷியா இருக்கச் செய்தேயும்