Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-8-6-
கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றிவண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-
எனக்காகத் திரு நாவாயைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர் கோவேஉன் பக்கலிலே அநந்ய ப்ரயோஜனமான ஸ்நேஹத்தை யுடையேனான என்னுடைய கண்கள்திரு நாவாயிலே உன்னைக் கண்டு களிப்பது என்றோ -என்கிறார் –
——
**ஸ்ரீ