Highlights from Nampil̤l̤ai’s Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-8-5-
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-
ஸ்ரீ மஹா லஷ்மீ பூமி நீளா நாயகனாய் -தேவாதி ஸ்தாவராந்த நிகில ஜன நிர்வாஹகனாய் ஸ்ரீ வைகுண்ட நிலயனானஎம்பெருமான் விரும்பி உறையும் திரு நாவாயை இப்பிரக்ருதியோடே கண்ணாரக் கண்டு களிப்பது