Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-8-7-
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்தேவா சுரம் செற்றவனே திருமாலேநாவாய் உறைகின்ற என் நாரண நம்பீஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-
ஆஸ்ரித ஜன சமீஹித பிரதனாய் -ஆஸ்ரித ஜன அநிஷ்ட நிவாரண ஸ்வ பாவனுமாய் -ஆஸ்ரித வத்சலனுமாய்ஆஸ்ரித ஸூலபத்வ அர்த்தமாக திரு நாவாயிலே அவத்தீர்ணனுமாய் இருந்தநாராயண நம்பீ ஆவா அடியான் இவன் என்று அருளாய் -என்கிறார் –
———
**ஸ்ரீ