Highlights from Nampillai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-7-1-
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-
தன்னைப் பிரிவில் தரிக்க மாட்டாததொரு படி தன் அழகாலும் தன் செயலாலும் என்னைத் தோற்பித்து அடிமை யாக்கிஎன்னோடே கலந்து அருளிப் போய்திரு மூழிக்