Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-7-2-
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டுதமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-
அவருக்குச் சொல்லும் வார்த்தையை என்று குருகுகளை அழைத்து வைத்துநடுவே தன் நோவாலே தம்மால் உபேஷிதையாய் என் பந்துக்களாலும் கர்ஹிதையாய் இருக்கும் இவ்விருப்பு என்