Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-3-1-
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றிஅங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-
ஸ்வர்க்காதி லோகங்களிலும் இந்த லோகத்திலும் மற்றும் எங்கும் வர்த்திக்கிற தேவ தானவ ப்ரப்ருதி ஸமஸ்த ஆத்மாக்களும்ஏவம் பூதன் என்று உன்னை உள்ளபடி அறியாதே ஸ்ரீ லஷ்மீ பூமி நீளா நாயகனாய்சங்க சக்ர கதா