ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி மடலூருகையிலே அத்யவசித்து இருந்த பிராட்டி மடலூர ஷமை அல்லாதபடி அத்யந்தம் அவசன்னையாய்
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
இப்பிராட்டி தன் தவ்ர்பல்யத்தாலே மடலூரவும் மாட்டாதே இருக்கச் செய்தே -அதுக்கு மேலே இராத்திரியும் வந்து -சராசரங்கள் அடைய உறங்கி-பந்துக்கள்