TVM 5.4.10

No One Has Even Said that Kaṇṇaṉ Will Not Come!

கண்ணன் வாரான் என்றுகூட யாரும் சொல்லவில்லையே!

3275 நின்றுருகுகின்றேனேபோல நெடுவானம் *

சென்றுருகிநுண்துளியாய்ச் செல்கின்றகங்குல்வாய் *

அன்றொருகால்வையம் அளந்தபிரான்வாரானென்று *

ஒன்றொருகால்சொல்லாது உலகோஉறங்குமே.

Text size