No One Has Even Said that Kaṇṇaṉ Will Not Come!
கண்ணன் வாரான் என்றுகூட யாரும் சொல்லவில்லையே!
3275 நின்றுருகுகின்றேனேபோல நெடுவானம் *
சென்றுருகிநுண்துளியாய்ச் செல்கின்றகங்குல்வாய் *
அன்றொருகால்வையம் அளந்தபிரான்வாரானென்று *
ஒன்றொருகால்சொல்லாது உலகோஉறங்குமே.