TVM 5.4.1

The Night Grows Long! Who is There to Protect My Soul?

இரவு நீள்கின்றதே! என் ஆவி காப்பார் ஆர்?

3266 ஊரெல்லாம்துஞ்சி உலகெல்லாம்நள்ளிருளாய் *

நீரெல்லாம்தேறி ஓர்நீளிரவாய்நீண்டதால் *

பாரெல்லாமுண்ட நம்பாம்பணையான்வாரானால் *

ஆர்? எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார்இனியே? (2)

Text size