The Night Grows Long! Who is There to Protect My Soul?
இரவு நீள்கின்றதே! என் ஆவி காப்பார் ஆர்?
3266 ஊரெல்லாம்துஞ்சி உலகெல்லாம்நள்ளிருளாய் *
நீரெல்லாம்தேறி ஓர்நீளிரவாய்நீண்டதால் *
பாரெல்லாமுண்ட நம்பாம்பணையான்வாரானால் *
ஆர்? எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார்இனியே? (2)