ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி பரம புருஷ விஸ்லேஷ ஜெனித சோக அக்னியாலே தாஹ்யமானராய் இருக்கச் செய்தே அதின் மேலேபகவத் ஸம்ச்லேஷ விஸ்லேஷ ஏக ஸூக துக்கத் வரஹராய் -சேதன அசேதன ஆத்மக ஸமஸ்த வஸ்து நேத்ருபகவச் சேஷத்தைக ரதித்வ ஞான ரஹிதராய்– ஸ்வத்வ வ்யாதிரிக்த பிராகிருத விஷய லாப அலாபைக ஸூக துக்கராய்-