ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமானை விஸ்லேஷித்து அத்யந்தம் அவசன்னராய்க் கிடந்தது தாம் கூப்பிடா நிற்கச் செய்தேயும்அவன் எழுந்து அருளாமையாலே தம்மை உபேக்ஷித்தானாக நிச்சயித்து இனி அவனால் உபேக்ஷித்தமான ஆத்மாத்மீயங்களால்ஒரு பிரயோஜனம் இல்லை -இவை முடிந்து போக அமையும் என்று கொண்டு அந்யாப