Highlights from Thirukkurukaippirān Piḷḷān’s Vyākhyānam
Highlights from Nampiḷḷai’s Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-9-2-
——–ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –3-9-2-
சத்தியமாய் சமக்ரமாய் இருந்த கல்யாண குண சம்பத்துக்களை உடையனாய் இருந்துள்ள எம்பெருமானை விட்டுஅஸத் கல்பராய் அவஸ்து பூத சம்பத்துக்களை உடையர் ஆனவர்களை கவி பாடுவாரை நிந்திக்கிறார் –
உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தைவளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையேஉளன்