Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
sonnāl virōdham idhu - Three explanations:
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-9-1-
——–ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –3-9-1-
வேறு சிலரை கவி பாடுகிறவர்களுக்கு ஹிதம் உபதேசிக்கைக்காக ப்ரவ்ருத்தரான ஆழ்வார்அவர்களுக்கு ருசி பிறக்கைக்காக தம்முடைய மதத்தை அருளிச் செய்கிறார் –
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்துஎன் ஆனை என் அப்பன்,