Vaiyattu Vāzhvīrgāl̤ – O most fortunate ones dwelling in this world, the very world where the Sarveśvaran has descended to live among you as Kṛṣṇa, appearing as if He were merely another human.
அவதாரிகை – க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறது – இதர விஷயங்களில் விடப்படுமவை விடவும் அரிதாய் இருக்கும் – பற்றபடுமவை பற்றவும் அரிதாய் இருக்கும்- அதுக்கடி – இவன் உடைய கர்ம அனுகுணமாக நன்றாயும் தீதாயும் தோற்றுகிற இத்தனை போக்கி- ஸ்வத விஷயத்தைப் பற்றி வருவதொரு நன்மையையும் தீமையும் இல்லை எங்கனே என்னில் –
ஒரு நாள் ஒருவன் ஒன்றை ஆதரித்து அவன் தானே பின்பு சில நாள் சென்றவாறே