பெரிய ஜீயர் அருளிய உரை
ஐம்பத்து எட்டாம் பாட்டு -அவதாரிகை – கீழே பல இடங்களிலும் எம்பெருமானார் பாஹ்ய மத நிரசனம் பண்ணின ஸ்வபாவத்தை அனுசந்தித்து வித்தரானார் –குத்ருஷ்டி நிரசனம் பண்ணின படியை அனுசந்தித்து வித்தார் ஆகிறார் இதில் –
பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு **ஆதிப் பிரானோடு