நந்தனார் களிறு என்றவர் மற்ற பிள்ளைச் சேவகங்களையும் அனுபவிக்கிறார் –
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனைத் தானவர் கூற்றை விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே-2-3-3-
விஞ்சை வானவர் -வித்யாதரர் வியந்துதி-வியந்து துதி – கடைக்குறை
————————————————————–
வியாக்யானம்