Vada Nādu·Temple 103 of 108

ThiruvāippāDi

திருஆய்ப்பாடி

Gokulam

ஸ்ரீ ருக்மணீ ஸத்யபாமா நாயிகா ஸமேத ஸ்ரீ நவ மோகனக்ருஷ்ணாய நமஹ
Image 1
103
Presiding Deities
MoolavarSri Nava mOhana krishnan
ThāyārSri Rukmani and Sathya Bhāmā
Nindra (Standing)Faces East Directions
VimānamHemakooda
PushkaraniYamunai Nadhi
ThirukolamNindra (Standing)
DirectionEast
Location
MandalamVada Nādu
AreaUttar Pradesh
StateUttar Pradesh
Tradition
SampradāyamThenkalai
Recitation
Translation

TP 1.1

474 மார்கழித்திங்கள் மதிநிறைந்தநன்னாளால் *

நீராடப்போதுவீர் போதுமினோநேரிழையீர்! *

சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்! *

கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன் *

ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம் *

கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான் *

நாராயணனே நமக்கேபறைதருவான் *

பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய். (2)

STM 13

2685 - ஆழிநீர்

ஆரால்கடைந்திடப்பட்டது? * - அவன்காண்மின்

ஊராநிரைமேய்த்து உலகெல்லாமுண்டுமிழ்ந்தும் *

ஆராததன்மையனாய் ஆங்கொருநாளாய்ப்பாடி *

சீரார்கலயல்குல் சீரடிசெந்துவர்வாய் *

வாரார்வனமுலையாள் மத்தாரப்பற்றிக்கொண்டு *

ஏராரிடைநோவ எத்தனையோர்போதுமாய் *

சீரார்தயிர்கடைந்து வெண்ணெய்திரண்டதனை *

வேரார்நுதல்மடவாள் வேறோர்கலத்திட்டு *

நாராருறியேற்றி நன்கமையவைத்ததனை *

போரார்வேற்கண்மடவாள் போந்தனையும்பொய்யுறக்கம் *

ஓராதவன்போல் உறங்கியறிவுற்று *

தாரார்தடந்தோள்கள் உள்ளளவும்கைநீட்டி *

ஆராதவெண்ணெய்விழுங்கி *