Daily, I Will Praise Kaṇṇa Alone
நாள்தோறும் கண்ணனையே துதிப்பேன்
1435 அம்பொனாருலகமேழுமறிய ஆய்ப்பாடிதன்னுள் *
கொம்பனார்பின்னைகோலம் கூடுதற்கேறுகொன்றான் *
செம்பொனார்மதிள்கள்சூழ்ந்த தென்திருப்பேருள்மேவும் *
எம்பிரான்நாமம் நாளும்ஏத்திநானுய்ந்தவாறே!
Your browser does not support the audio element.
audio