PT 5.9.8

Daily, I Will Praise Kaṇṇa Alone

நாள்தோறும் கண்ணனையே துதிப்பேன்

1435 அம்பொனாருலகமேழுமறிய ஆய்ப்பாடிதன்னுள் *

கொம்பனார்பின்னைகோலம் கூடுதற்கேறுகொன்றான் *

செம்பொனார்மதிள்கள்சூழ்ந்த தென்திருப்பேருள்மேவும் *

எம்பிரான்நாமம் நாளும்ஏத்திநானுய்ந்தவாறே!

Text size