PAT 2.3.7

The Lord of Āyarpāḍi, Trivikrama

ஆயர்பாடிப்பிரான் திரிவிக்கிரமன்

145 முலையேதும்வேண்டேனென்றோடி

நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு *

மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்துப்

பசுநிரைமேய்த்தாய்! *

சிலையொன்றுஇறுத்தாய்! திரிவிக்கிரமா!

திருவாயர்பாடிப்பிரானே! *

தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே

விட்டிட்டேன்குற்றமேயன்றே

Text size