ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி ஆழ்வார் அபேக்ஷிக்க -நீர் இங்கனே பிரார்த்திக்க வேணுமோ -நம்மோட்டைக் குடல் துவக்கு அறியீரோ -என்றுஎம்பெருமான் அருளிச் செய்ய அவற்றை அனுசந்தித்து இனியராகிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
கீழில் திருவாய்மொழியில் -கூவுதல் வருதல் செய்ய வேணும் -என்று எம்பெருமானை