TVM 7.6.11

If One Recites These Verses, All Will Sing "Pallāṇṭu."

இவற்றைப் படித்தால் யாவரும் பல்லாண்டு பாடுவர்

3518 புக்கவரியுருவாய் அவுணனுடல்கீண்டுகந்த *

சக்கரச்செல்வன்தன்னைக் குருகூர்ச்சடகோபன்சொன்ன *

மிக்கவோராயிரத்துள் இவைபத்தும்வல்லாரவரை *

தொக்குப்பல்லாண்டிசைத்துக் கவரிசெய்வரேழையரே. (2)

Text size