ஸ்ரீ ஆறாயிரப்படி —
திருக் குடந்தையில் புக்க இடத்திலும் தம்முடைய அபேக்ஷிதம் கிடையாமையாலே திரு வல்ல வாழிலே செல்லத் தம்முடையமநோ ரதங்கள் பூரிக்கும் என்று அங்கே போய்ப் புக்கு -பல ஹானியாலே முட்டப் போக மாட்டாதே மிகவும் அவசன்னரான ஆழ்வார்எம்பெருமானோடே விஸ்லேஷித்த ஒரு பிராட்டி தசையை யுடையராய்த்