Those Who Recite These Verses Will Attain Great Eminence.
இவற்றைப் படித்தோர் பெருஞ்சிறப்புப் பெறுவர்
3331 நாமங்களாயிரமுடைய நம்பெருமானடிமேல் *
சேமங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த *
நாமங்களாயிரத்துள் இவைபத்தும்திருவல்லவாழ் *
சேமங்கொள்தென்னகர்மேல் செப்புவார்சிறந்தார் பிறந்தே. (2)