Will I Utter the Names of Nārāyaṇa?
நாராயணன் நாமங்களை யான் சொல்வேனோ?
3330 தொல்லருள்நல்வினையால்சொல்லக்கூடுங்கொல்? தோழிமீர்காள்! *
தொல்லருள்மண்ணும்விண்ணும் தொழநின்றதிருநகரம் *
நல்லருளாயிரவர் நலனேந்துந்திருவல்லவாழ் *
நல்லருள்நம்பெருமான் நாராயணன்நாமங்களே.