Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-5-3-
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்மன்னு முழுவேழுலகும் வயிற்றினுளதன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-
நிரதிசய கல்யாண குண திவ்ய ரூபத்தை யுடையனாய் -ஸ்வ சங்கல்ப அதீன ஸமஸ்த வஸ்து ஸ்வரூப ஸ்திதிப்ரவ்ருத்திகனாய் இருந்தவன் என்னுள்ளே கலந்து அருளினான் -என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –2-5-3-
ருத்ராதிகள்