Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-5-4-
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-
சர்வ அந்தராத்மா பூதனாய் அளவிறந்த அழகை யுடையனாய் இருந்த இவன் அலகால் சர்வ காலமும் பிரதி க்ஷணம் எனக்குஅபூர்வத் போக்யமாய் இரா நின்றான் -ஒருவனுடைய அழகு இருக்கும் படியே ஈது