ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி நித்ய புருஷர்களோடே கூட எம்பெருமானை அனுபவிக்க ஆசைப்பட்ட ஆழ்வார் -அப்போதே அப்படி அனுபவிக்கப் பெறாமையாலே வந்தநிரதிசய அவசாதத்தாலே ஒரு க்ஷண மாத்திரம் ஆத்ம தாரணம் பண்ண ஒண்ணாத தயநீய தசா பன்னராய் -அந்த தசா அனுகுணமாகஎம்பெருமானைக் குறித்துத் தாம் சொல்லுகிற வார்த்தைகளையும்