Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-10-1-
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலைதளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1-
யாது ஒன்றிலே நின்று அருளுகையாலே -அங்குத்தைச் சோலை போலே எம்,பெருமானுடைய திருவுடம்பு அதி சீதளமாய் அதி வரத்திஷ்ணுவானஓவ்ஜ்ஜ்வல்ய -யவ்வனாதி கல்யாண குணங்களை யுடைத்தாயிற்று -அங்கனே இருந்த திருமாலிருஞ்சோலையை உங்களுக்குகரண