Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-8-11-
நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-
அதி சீதளமாய் சர்வ போக்யமான திரு நிறத்தை யுடையனாய் இருந்த எம்பெருமானுடையஆஸ்ரித வாத்சல்யம் ஆகிற மஹா குணத்தை உள்ளபடி பேசிற்று இத்திருவாய் மொழி -என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-8-11-
நிகமத்தில் இத்திருவாய்மொழி எல்லாத் திருவாய் மொழிகளிலும் ஆராய்ந்து சொல்லப் பட்டது