Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-8-10-
நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்ஓதம் போல் கிளர் வேத நீரனே —1-8-10-
இப்படி எனக்காக அசங்க்யேயமான திரு வவதாரங்களைப் பண்ணி அருளின இவனுடைய இந்த நிரவாதிகமான ஆஸ்ரித வ்யாமோஹத்தைப் பேசும் இடத்தில்கடலோதம் கிளர்ந்தால் போலே கிளர்ந்து கொண்டு அவனைப் பேசிக் தடவிய வேதங்களே பேச வேண்டாவோ -என்கிறார் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –1-8-10-
எம்பெருமானுடைய