அவதாரிகை –
உபய விபூதியையும் அழிக்கப் புக்கேன் – என்கிறார்-
—————————————————————
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம் பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே -12-
பதவுரை
ஆவியை–உலகங்கட்லெல்லாம் ஓருயிராயிருப்பவனும்அரங்கம் மாலை–திருவரங்கத்தி லுள்ளவனுமான