(என்னுடைய மனத் துயரங்களை நானே தீர்த்துக் கொள்ளப் போமோ? நீயே அருள் புரிய வேணுமென்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கிறார்–)
தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய் அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான பண்டமாம் பரம சோதி நின்னையே பரவுவேனே -11-
பதவுரை
எந்தாய்–எம்பெருமானே!, தொண்டு எல்லாம்–எல்லாவகையான அடிமைகளையும்