39 பாட்டு –
அவதாரிகை – சாது பரித்ராணமும் துஷ் க்ர்த் விநாசமும் சொல்லிற்று கீழ் இதில் –இவ்வளவு புகுர நிலாத இந்த்ராதி களுடைய விரோதிகளான ராஷச வர்க்கத்தை அழியச் செய்து அவர்கள் குடி இருப்பைக் கொடுத்தபடியும் -அவ்விந்த்ரன் தான் ஆஸ்ரிதரைக் குறித்து பிரதிகூலனான போது அவனை அழியச் செய்யாதே முகாந்தரத்தாலே ஆஸ்ரிதரை ரஷிக்கும் நீர்மையை அனுபவிக்கிறார் –
**வெற்பெடுத்து