(மா மணி வண்ணனை மறவேன் என்றாய் அவர் அப்படி கலந்தபடி என்ன பிரிந்த படி எப்படி பிரிந்ததால் வந்த நலிவைச் சொல்லிக் காண் என்ன சொல்கிறாள் )
செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன் கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்–9-5-7-
ஆது