My Daughter Sings of the God of Gods of Nāṅkūr
நாங்கைத் தேவதேவனை என் மகள் பாடுவாள்
1324 நாடிஎன்தன்உள்ளம்கொண்ட நாதனென்றும் * நான்மறைகள்
தேடியென்றும்காணமாட்டாச் செல்வனென்றும் * சிறைகொள்வண்டு
சேடுலவுபொழில்கொள்நாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பாடகம்சேர்மெல்லடியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே.