இதுவும் அடுத்த இரண்டும் ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் பாலும் சக்கரை போல் திருவேங்கடமும் கண்ணனும் அடுத்த பாடல்
வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக் கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச் செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-7
வெவ்விய