(கீழே தேவகி சிங்கம் என்றார் இதில் யசோதை சிங்கம் என்கிறார் ஒருத்தி மகனாய் பிறந்தபடியாலும் அவனே ஒருத்தி மகனாய் வளர்ந்த படியால் )
பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப் பற வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற –3-9-5-
பதவுரை
பஞ்சவர்–பஞ்ச பாண்டவர்களுக்காக தூதன் ஆய்–(துரியோதநாதிகளிடம்)