படங்கள் பலவும் உடை பாம்பரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல் தடம் கை விரல் ஐந்து மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரை தான் அடங்க சென்று இலங்கையை ஈடு அழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டங்களை குடம் கை கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3-5-7– –
பதவுரை
படங்கள் பலவும் உடை–பல படங்களை யுடைய பாம்பு அரையன்–ஆதிசேஷன் படர் பூமியை–பரம்பின பூமியை தாங்கி