செப்பாடு உடைய திருமால் அவன் தன் செம்தாமரைக் கை விரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து கவித்த மலை எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –3-5-6-
பதவுரை
செப்பாடு உடைய–செவ்வைக் குணத்தை யுடையனாய் திருமால் அவன்–ச்ரியஃபதியான அக்கண்ணபிரான் தன்–தன்னுடைய செம்