**ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–**தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –
அப்பிள்ளை உரை அவதாரிகை மஹா உபநிஷத் இத்யாதி பிரசித்தமான நாராயணனே ப்ரஹ்மாதிகள் சகல ஜகத்துக்கும் காரண பூதன் ப்ரஹ்மாதிகள் அடங்கலும் கார்ய கோடி கடிதர் அப்ரதிஹதமாக வேதாந்த அர்த்தம் தடங்கல் இல்லாமல் சொன்னேன் இத்தைத் தப்ப விடாமல் கொள்ளுங்கோள் என்று பர உபதேச