Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-6-1-
வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னிவைகல் வைகல் தோறும் அமுதாய வானேறேசெய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-
ஸ்ரீ வைகுண்ட நிலயனாய்– ஆஸ்ரித ஸூலபனாய் -நிரவாதிக ஸுந்தர்யத்தை யுடையனாய் -என்னுள்ளே புகுந்து இருந்து -எனக்கு அபூர்வவத் பரம போக்ய