அவதாரிகை –
முன்புத்தை இழவு எல்லாம் தீர நீராட்டுகிறார் –
(இவ் வாழ்வார் தாமும் பெரியாழ்வாரைப் போலவே சில வழிபாடுகள் செய்யப் பெற வேணுமென்று பாரித்து மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும்
கோவை வாயாள் பொருட்டு -நம்மாழ்வாரது மானசீக திருவாராதனம் –ஆறு அங்கம் கூற அவதரித்த இவரும் இங்கு
திருவாராதனத்துக்கு அங்கங்களான