அவதாரிகை –
கீழில் பாட்டிலே -திருமஞ்சனம் பண்ணி இப் பாட்டிலே-திரு மாலை சாத்துகிறார் –
(கீழ் திரு மஞ்சனம் ராமாவதாரத்தில் -இதில் முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக் குறிக்கிறார்; “மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்; “மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம். “வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம். “**அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து