(கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று ஆனந்த பரவசராய்ப் பேசினவர், ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு, கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார்.)
காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும் பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன் தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை