பெரிய ஜீயர் அருளிய உரை –
எழுபத்தெட்டாம் பாட்டு -அவதாரிகை –
இப்படி செய்த உபகாரங்களை யனுசந்தித்த அநந்தரம் -தம்மைத் திருத்துகைக்காக-அவர் பட்ட வருந்தங்களைச் சொல்லி –இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உத்தேச்ய-விஷயத்துக் உறுப்பாக்கின பின்பு வேறொரு அயதார்த்தம் என் நெஞ்சுக்கு-இசையாது -என்கிறார் .
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய **வருத்தத்தினால்